செய்முறை முதலில் தொலி உளுந்தம் பருப்பை சூடான வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். பின் அரிசியை நன்றாக கழுவி லேசாக வறுத்த பருப்புடன் குக்கரில் போட்டு, தேங்காய் துருவல், பூண்டு, வெந்தயம், தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு நீங்கள் வழக்கமாக சோறு சமைப்பது போல் சமைக்கவும். சோறு அடி பிடிக்காமல் இருக்க, குக்கரில் நேரடியாகச் சமைக்காமல், ஒரு பாத்திரத்தில் மேற்சொன்னவற்றை கலந்து, குக்கர் உள்ளே வைத்து சமைக்கலாம்.
The post உளுந்தம் பருப்பு சோறு appeared first on Dinakaran.